Devi
படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால் இவ்வளவு நன்மைகள் உண்டா..?
இன்றைய வேகமான வாழ்க்கையில், உடல்நலத்தைக் கவனித்துக்கொள்வது ஒரு சவாலாகிவிட்டது. மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு, எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய் அபாயம் அதிகரித்து வருகிறது.இன்று கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டாவது நபரும்...
”காலத்தை வென்ற சித்தர்களின் சிந்தனை உலகம்”
சித்தர்கள் என்பவர்கள் சாதாரண மனிதர்களைப் போலத் தோன்றினாலும், அவர்களின் பார்வை இந்த உலகத்தின் எல்லைகளைத் தாண்டியதாக இருந்தது.புகழ், பதவி, செல்வம் ஆகியவற்றைத் துறந்தவர்கள் அல்ல; அவற்றின் நிலையாமையை உணர்ந்தவர்கள். வாழ்வை விட்டு...
”இன்றும், நாளையும் முடக்கம்! சென்னை மாநகராட்சி இணையதளம் செயல்படாது”
சென்னை மாநகராட்சி இணையதளம் இன்றும் நாளையும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சி இணையதளத்துடன் தொடர்புடைய பராமரிப்பு பணிகள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது....
கனவுகளை விடாத ஒரு இந்தியன்: சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை என்பவர் இன்று உலகம் அறிந்த தொழில்நுட்பத் தலைவர்களில் ஒருவர். ஆனால் அவரது வாழ்க்கை தொடக்கம் மிகவும் எளிமையானது.1972 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் பிறந்த அவர், சென்னையில்...
“திருக்குறள் சொல்லும் அறம் — அரவிந்தின் செயல்”
“அறத்தொடு நடுவு நிலையான் ஒருவன்பிறத்தொழுகல் எல்லாம் தலை.” (983)பொருள்:அறமாகவும், நியாயமாகவும் நடக்கும் ஒருவனின் நடத்தை உலகில் எல்லாவற்றிலும் சிறந்தது.ஒரு அமைதியான நகரத்தில் அரவிந்த் என்ற மாணவன் வாழ்ந்தான். அவன் எப்போதும் விதிகளைப் பின்பற்றும்,...
”புதிய பாலம் கட்டும் பணியில் பேரதிர்ச்சி – குஜராத்தில் விபத்து”!
குஜராத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.புதிய பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. சம்பவ நேரத்தில் 105 பேர்...
நாசாவே ஆச்சர்யப்பட்ட 7 மணி நேர பிரபஞ்ச வெடிப்பு – காரணம் என்ன?
பிரபஞ்சத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வெடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் கடந்த ஜூலை மாதம், நாசாவின் ஃபெர்மி காமா கதிர் தொலைநோக்கி இதுவரை யாரும் கண்டிராத ஒரு பிரம்மாண்டமான வெடிப்பை பதிவு செய்துள்ளது.அந்த வெடிப்பு...
”தமிழ்நாட்டு கோயில்களின் அழகில் மெய்மறந்த ஜப்பானிய பெண்கள்”
தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலுக்கு டோக்கியோவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ராகு தலமாகப் போற்றப்படும் அந்தக் கோயிலில் தரிசனம் செய்த அவர்கள், தமிழ்நாட்டு ஆலயங்களின்...
ஐஐடி ஆய்வில் வெளிச்சம் பார்த்த நெல்லையின் அதிசய கிணறு!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது அந்த அதிசய கிணறு. வெள்ளைக்காலங்களில் மிகப் பெரிய அளவில் தண்ணீரை உள்வாங்கும் தன்மை இதற்கு உண்டு.அப்போது அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்கிறது....
குக்கரில் சமைக்கப்படும் உணவு உடலுக்கு நல்லதா? இல்லையா?
இன்றைய வேகமான வாழ்க்கையில், பிரஷர் குக்கர்கள் ஒவ்வொரு சமையலறையிலும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன.அவை குறுகிய நேரத்திலும், குறைந்த வாயுவிலும் உணவை விரைவாக சமைக்கப் பயன்படுகின்றன. இருப்பினும், பிரஷர் குக்கரில் சமைத்த உணவை சாப்பிடுவது...












