Devi
“செல்லப் பிராணிகளுக்கு உரிமம் இல்லையா? இன்று முதல் ₹5,000 அபராதம்!”
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற அளிக்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், உரிமம் பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட உள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சியில்...
“தானிய களஞ்சியமே அபாயத்தில்! துருக்கி மக்கள் பீதியில்”
துருக்கி நாட்டில் வறட்சி காரணமாக புதை குழிகள் உருவாகியுள்ளன. இவை விவசாய நிலங்களை அழித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சிடைந்துள்ளனர்.துருக்கியின் தானிய களஞ்சியம் என்று அழைக்கப்படும் கோனியா சமவெளியில் திடீரென புதை குழிகள்...
“ஏழை மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு – NMMS தேர்வு தேதி அறிவிப்பு”
பள்ளி மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தக் கூடாது என்பதற்காகவும், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவி செய்யவும், படிப்பில் சிறந்த திறமை காட்டும் மாணவர்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசும் மாநில அரசும் பல...
“ஆங்கிலேயர்களை அச்சுறுத்திய மருது சகோதரர்கள்”
மருது சகோதரர்கள் தமிழ்நாட்டு வரலாற்றில் துணிவு, தியாகம், ஒற்றுமை என்பவற்றின் அடையாளமாகத் திகழ்கிறார்கள். அவர்கள் பெயர்கள் பெரிய மருது மற்றும் சின்ன மருது.சிவகங்கை சீமையைச் சேர்ந்த இந்த இரு சகோதரர்களும், ஆங்கிலேய...
கோழிக்கறியில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடலாமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
கோழியை சமைப்பதற்கு முன்பு மசாலாப் பொருட்களைக் கலக்கும்போது கோழி சாறு சேர்க்கப்படுகிறது. மேலும், கோழி தயாரான பிறகு, எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடப்படுகிறது.ஆனால் கோழியின் மீது எலுமிச்சை சாற்றைப் பிழிவது ஆரோக்கியத்திற்கு நல்லதா?...
“குடத்தில் பிறந்த குழந்தை… உலகை காக்கும் சித்தராக மாறிய அகத்தியர்”
அகத்தியர் சாதாரண மனிதராகப் பிறந்தவர் அல்ல. மித்ரர், வருணர் என்ற இரு முனிவர்களின் தவ வலிமையால் பிறந்தவர் என்றும், குடத்தில் தோன்றியதால் “கும்பமுனி” என்றும் அழைக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.சிறுவயதிலேயே அவரிடம் அபூர்வமான...
“வெள்ளை போர்வையில் உதகை”
நீலகிரி மாவட்டம் உதகையில் புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியதுபோல் உறைபனி காணப்பட்டு, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக உறைபனி சீசன்...
“ஒரு நொடி தப்பித்த உயிர்கள்… வீட்டில் ஏற்பட்ட திடீர் பேராபத்து”
சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கோவிலம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாத். இவர் தனது மனைவி மற்றும்...
”திருக்குறள் கூறும் கல்வி ஒழுக்கம்!
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. (குறள் எண் : 391)கற்றுக் கொள்ள வேண்டியவற்றை எந்த மாசும் இல்லாமல் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு கற்ற அறிவு வாழ்க்கையில் ஒழுக்கமாகவும்,...
சூடான உணவில் இருந்து நாக்கு எரிந்ததா? வலியைக் குறைத்து விரைவாக குணமடைய உதவிக்குறிப்புகள்.
சூடான உணவை சாப்பிட்ட பிறகு நாக்கில் எரியும் உணர்வு ஏற்படுவது மிகவும் பொதுவானது. இது மிகவும் சங்கடமாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, இந்த எரியும் உணர்விலிருந்து விரைவாக நிவாரணம் பெற சில எளிய...












