சென்னையில் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எச்சரிக்கை மாற்றப்பட்டு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆரஞ்சு அலர்ட் இருந்தபோதிலும், தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் சென்னைக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குப் இன்று அதிக கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.
மேலும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு முன்னதாக மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது அதிக கனமழை எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் நாளைய தினத்திற்கும் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை வட கடலோர பகுதிகளில் அமைந்துள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மதியம் வெளியான வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, இன்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்றைய தினம் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.








