Devi
“தமிழகத்தில் நவம்பர்–டிசம்பர்: 2 புயல்கள் வாய்ப்பு!”
தென்மேற்கு பருவமழை இன்னும் முழுமையாக விலகவில்லை. வானிலை ஆய்வாளர்கள் கூறுவதன்படி, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும், குறிப்பாக சென்னை உட்பட தமிழக மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும்....
“சுவையும் சலுகையும் சேர்ந்து… ஆவின் புதிய விலை அறிவிப்பு”
ஜி.எஸ்.டி வரி குறைப்பை தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 120-க்கு விற்பனை செய்யப்பட்ட 200 g பன்னீர் ₹ 110- யாக விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.₹ 690-க்கு...
“வடகிழக்கின் இசை நட்சத்திரம் அணைந்தது… ஜூபின் கார்க் மறைவுக்கு உலகமே இரங்கல்”
வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் அதிகமான சம்பளம் பெரும் இசை கலைஞராக அறியப்பட்ட ஜூபின் கார்க் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.சிங்கப்பூரில்லிருந்து அசாம் மாநிலத்துக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானேர் திரண்டு அஞ்சலி...
கற்றாழை சாறு குடிப்பதால் நினைத்துப் பார்க்க முடியாத நன்மைகள்.. குறைத்து மதிப்பிட்டால் நஷ்டம்தான்..!
கற்றாழை சாறு குடிப்பதால் பல நன்மைகள் உண்டு. தினமும் அதை குடிக்கும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். குளிர்காலம் வருவதால், பருவகால நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் ஆயுர்வேத...
“கண்கள் கீழே கருவளையங்கள் மற்றும் முகம் வறண்டதா? உங்கள் உடலில் இந்த குறைபாடு இருக்கலாம்!”
ஆரோக்கியமாக இருக்க, உடலுக்கு ஒவ்வொரு தாது மற்றும் வைட்டமின் சரியான அளவு தேவை. எந்தவொரு ஊட்டச்சத்து குறைபாடும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அழிக்கக்கூடும். மெக்னீசியம் ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும்.இது பல உடல் செயல்பாடுகளுக்கு அவசியம்....
“பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் தேடப்படும் நபராக அறிவிப்பு”
பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரசன்ன சதுர்வேதி சாமியார் தலைமறைவாகி இருப்பதாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.கடந்த 2004ஆம் ஆண்டு தொழிலதிபரோட மனைவி மற்றும் மகளை கடத்தி பாலியல் அளித்த விவகாரம்...
“ஆண்டுகளாய் காத்த கனவு இன்று நனவானது”
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 1,156 கிராம சுகாதார செவிலியர் மற்றும் 75 துணை செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம்...
”பத்து நாட்கள் பக்தி, ஆனந்தம், அசுர வதம்… குலசேகரன்பட்டினம் தயாராகிறது’’!
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரமன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா நாளை (செப்டம்பர் 23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இந்தியாவில் மைசூருக்குப் பிறகு மிகப்பெரும் தசரா கொண்டாட்டமாகக் கருதப்படும் இந்த விழா, திருச்செந்தூர் அருகிலுள்ள...
பள்ளியில் இரவு நேர மர்ம பூஜை… அச்சத்தில் மாணவர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசு உயர்நிலை பள்ளியில் மர்ம நபர்கள் மாந்திரீக வேலைகள் செய்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோரை அச்சமடைய செய்துள்ளது.நன்னாவரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சனிக்கிழமை இரவு...
“நடுத்தர வர்க்கத்தினருக்கு இரட்டை ஜாக்பாட்”
இந்தியாவில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பெரிய பலனை வழங்கியுள்ளது. முன்பு 12% வரிவிதிக்கப்பட்டிருந்த 99% பொருட்கள், தற்போது 5% வரி கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் வீடு, டிவி, ப்ரிட்ஜ், ஸ்கூட்டர்,...












