Devi
ஒரே இரவில் இடிந்த வீடுகள்… 622 பேர் பலியாகிய ஆப்கானிஸ்தானின் பேரழிவு”
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 622 பேர் பலியாகி இருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்திருக்கிறது.ஆப்கானிஸ்தான் மிக மோசமான ஒரு இயற்கை பேரிடரை இன்று காலை சந்தித்திருக்கிறது. இன்று அதிகாலை சுமார் மூன்று...
“கடலிலிருந்து உருவான மலை – இமயமலையின் அதிசய கதை”
இமயமலை பற்றிய சுவாரசியமான தகவல்கள் இமயமலை சுமார் 150 முதல் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் டெதிஸ் கடல் பரப்பா இருந்துச்சு.கடல் பக்கமா வடக்கு பக்கம் இருந்த யுரேசிய பிளேட் தெற்கு...
“இயற்கையின் மாயாஜாலம் – தென்கொரியாவின் கடல் பிரிவு மர்மம்”
இந்த உலகமே அதிசயங்கள் நிறைந்து காணப்படுது. அதுல ஒரு அதிசயம், தென்கொரியாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜிண்டோ தீவில் கடல் பிரியும் அதிசயமானது நிகழ்கிறது.கடல் பிரிவதற்கு சயின்டிபிக்கா ரீசன் சொன்னாலும் அங்கு இருக்க...
“ஒரே கிழங்கில் எத்தனை நன்மைகள் தெரியுமா? சர்க்கரைவள்ளிக் கிழங்கை தவறாமல் சாப்பிடுங்கள்!”(Sweet Potato)
சர்க்கரைவள்ளிக் கிழங்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சாப்பிடலாம். நார்ச்சத்து காரணமாக, வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படாது. கிழங்கில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உணவில்...
வீடு முழுவதும் ஊர்ந்து செல்லும் ஈக்களை (Flies) விரட்ட குறிப்புகள், சொன்னபடி செய்தால், அவை...
மழைக்காலம் ஈக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. வீடு முழுவதும் மொய்க்கின்றன. அவற்றை அகற்ற எந்த சிரமத்தையும் சந்திக்க வேண்டியதில்லை. இப்போது சொல்லும் இந்த உதவிக்குறிப்புகளையும் முயற்சித்துப் பாருங்கள், பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வைக் காண்பீர்கள்.மழைக்காலத்தில்,...
“11 வயது வர்ஷா சுரேஷ் சாதனை – தேசிய டேக் வாண்டோவில் வெண்கல பதக்கம்”
தேசிய டேக் வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக மாணவிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஒடிசாவில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான டேக்...
“தெருநாய்கள் வழக்கால் உலகம் முழுவதும் பிரபலமான நீதிபதி விக்ரம்நாத் – ‘தெருநாய்களுக்கும் தலைமை நீதிபதிக்கும்...
சர்வதேச சமூக அங்கீகாரம் கிடைக்க உதவிய தெருநாய்களுக்கும் வழக்கை ஒதுக்கிய தலைமை நீதிபதிகளுக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்று உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்டசேவை ஆணைய நிகழ்ச்சியில்...
“செல்போனில் மூழ்கிய அதிகாரிகள் மீது ஆட்சியர் கடும் கண்டனம் – ‘பணி நீக்கம் செய்வேன்!’...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமல் செல்போனில் மூழ்கி இருந்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆண்டிப்பட்டி அருகே உசிலம்பட்டி ஊராட்சி உட்பட்ட ஜி.உசிலம்பட்டி சமுதாய கூடத்தில் உங்களுடன்...
“பாஸ்போர்ட் புதுப்பிக்கிறீர்களா? புதிய புகைப்பட விதிகள் தெரியாவிட்டால் பிரச்சனை!”
துபாயில் வசிக்கும் இந்திய வெளிநாட்டவர்களுக்கு ஒரு மிக மிக முக்கியமான அறிவிப்பு. செப்டம்பர் 1, 2025 முதல் இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான புகைப்பட விதிகளில் கடுமையான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.புது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க போறீங்கனாலும்...
“திருவல்லிக்கேணியில் தாரை தப்பட்டை முழக்கத்துடன் விநாயகர் ஊர்வலம் – கூடுதல் போலீஸ் பாதுகாப்பு”
சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வரும் நிலையில் திருவல்லிக்கேணி பகுதியில் பிரபலமான விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்து வருகிறது.சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில்...












