Devi
டிஜிபி சங்கர் ஜிவால் நாளை ஓய்வு-அடுத்த டிஜிபி யார்?
தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நாளை பணி ஓய்வு பெற உள்ளார். நாளை அவர் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபி தற்போதுவரை நியமிக்கப்படவில்லை.தமிழக...
ஆம்பூர் கலவர வழக்கு தீர்ப்பு இன்று: மாவட்டம் முழுவதும் கடும் பாதுகாப்பு
2015 ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.2015 ஆம் ஆண்டு தென்னுருவர் காணாமல் போன வழக்கில் ஆம்பூர்...
“மழைக்கால ஆரோக்கியம்: வெந்நீர் குடிப்பதன் முக்கியத்துவம்”(Drinking Hot Water During the Rainy Season...
பருவமழை (Monsoon) என்பது பலருக்கு மிகவும் பிடித்த பருவம். பலருக்கு மழைக்காலம் துயரமானது! இதைச் சொல்வதற்கு முக்கிய காரணம், மழைக்காலத்தின் போது பலர் அதிகமாக நோய்வாய்ப்படுவதே ஆகும். பலர் தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக்...
காய்கறிகளை பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைப்பீர்களா? மிகப்பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும்!
பிளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் பொருட்களை சேமித்து வைப்பது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தில் ஆராய்ச்சி வேறு என்ன சொல்கிறது என்பதைக் பார்ப்போம்.சந்தையில்...
“சந்தோஷம் தரும் பண்டிகை – ஆனால் சுமை தரும் விலை உயர்வு!”
விநாயக சதுர்த்தியை ஒட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை கலைகட்டி உள்ளது. பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மொத்த...
பூரி கடற்கரையில் மணலில் உருவான மகா விநாயகர்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் விநாயகர் சிலை மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளது.பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் விநாயகர் சிலையை தத்துரூபமாக வடிவமைத்து...
“முழுமுதற் கடவுளின் மகிமை – அனைத்து தடைகளையும் நீக்கும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு!”
முழுமுதற் கடவுள் வினை தீர்ப்பவர் விநாயக பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.அதிகாலையில் நீராடி வீடுகள் தோறும் தோரணமிட்டு இலையில் புத்தரிசியை...
மாணவர் நலனை காக்கும் எச்சரிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை கண்டித்தது”
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதள பக்கத்தை திறக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை...
“விஞ்ஞானிகள் அதிர்ச்சி “ புதிய மனித இனம் இருந்ததா?
கடந்த 2006 ஆம் ஆண்டு சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாலங்டோங் குகையில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன அதில் சுமார் மூன்று லட்சம் வருடங்களுக்கு முந்தைய மனிதர்களின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.இதன் மீது...
“அணை மதகுகள் திறப்பு: வெள்ள எச்சரிக்கை!”
ஜம்மு காஷ்மீரில் கடந்த 1986 ஆம் ஆண்டுக்கு பிறகு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் உள்ள ரஞ்சித் சாகர் அணையிலிருந்து மதகுகள் வழியாக உவரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை...












