Devi
“கோலி–ரோஹித் எதிர்காலம் தீர்மானம்: BCCI இன்று முக்கிய ஆலோசனை!”
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுடன் ஆலோசனை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா தொடருக்கு பிறகு இந்த இரண்டு வீரர்களுடனும் பிசிசிஐ விரிவான ஆலோசனை...
“திருமணம் நின்றுவிட்ட ஸ்மிருதிக்கு ஆதரவாக ஜெமிமா எடுத்த அதிரடி முடிவு!”
கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், தனது சகதோழி மற்றும் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுக்காக எடுத்துள்ள முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பல்லாஷ் முச்சல் இருவரின் திருமணம்...
“ஒரு வரியால் உலகையே கவர்ந்த கண்ணதாசன்!”
கண்ணதாசன், இயற்பெயர் எம். கருப்பையா, 1927 ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று சிவகங்கை மாவட்டத்தின் சிட்டம்பட்டி எனும் சிற்றூரில் பிறந்தார். சிறுவயதிலேயே மொழி உணர்வு, கவிதை திறன், இசைப்பற்று போன்றவை...
கொழுப்பைக் கரைத்து உங்களை மெலிதாக்கும் சிறந்த காலை உணவுகள் இவை!
வேகவைத்த முட்டை, ஓட்ஸ், பாதாம், ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு நன்மை பயக்கும். இதுபோன்ற காலை உணவை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.உடலில் கொழுப்பு...
குளிர்காலத்தில் தினமும் பேரீச்சம்பழ லட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உண்டா..
ஆஸ்துமா என்பது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு நாள்பட்ட சுவாச நோயாகும். ஆஸ்துமா உள்ளவர்கள் மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர்.பலர் ஆஸ்துமாவைத் தடுக்க...
“தமிழகத்துக்கு பெரிய எச்சரிக்கை! கனமழை குறித்து முதல்வர் அவசர அறிவிப்பு!”
தமிழகத்திற்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று முதல்வர் முகா ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வங்கக்கடலில் டிட்வா புயல் உருவாகி உள்ளது....
“RCB போதும்… இப்போ RRயும் விற்கப்படுமா? ரசிகர்கள் ஷாக்கில்!”
வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி 19வது IPL தொடர் தொடங்குகிறது. இந்த முறை லீக் போட்டிகளும் அதிகரிக்க உள்ளதால், IPL இறுதி போட்டி மே 31ஆம் தேதி வரை...
“ஹிட்லரின் உண்மை முகம்: 20ஆம் நூற்றாண்டை மாற்றி வைத்த மரண அரசன்!”
உலக வரலாற்றின் மிகப் பேரழிவு விளைவித்த ஆட்சியாளர்களில் ஒருவராக அடால்ஃப் ஹிட்லர் குறிப்பிடப்படுகிறார். ஜெர்மனியின் நாசி கட்சியின் தலைவராக, 1933 முதல் 1945 வரை Chancellor மற்றும் Dictator ஆக ஆட்சி செய்த...
“குழந்தை மருத்துவச் செலவிற்குப் ஏடிஎம் சென்ற தாய்க்கு 9 கோடி ஜிஎஸ்டி அதிர்ச்சி!”
திருச்சி மாநகரம் மன்னார்புரம் பகுதியில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் கலைவாணி என்பவருக்கு, சிம்கோ மீட்டர் காலனியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் வங்கி கணக்கு உள்ளது. அவரது கணக்கில் 3,500...
”சைக்கோ கணவரின் ரணகளம்! பெண்ணை சித்திரவதை செய்த கொடூரம் வெளிச்சம்”
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெயிண்டிங் கான்ட்ராக்டர் தனது 24 வயது மகளுக்கு திருமண தகவல் மையம் மூலம் வரன் பார்த்து வந்தார். இந்த நிலையில், பைனான்ஸ் தொழில் செய்து வரும் புரசைவாக்கம்...












