Devi
காசி விஸ்வநாதர் கோயிலில் மரகத லிங்கம் மாயம் – கிராம மக்கள் அதிர்ச்சி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இளையூர் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலிருந்து மரகத லிங்கம் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த இளையூர் கிராமத்தில்...
“நினைவுகளை விற்கும் வணிகம்: பழைய பிராண்டுகளின் புதிய யுகம்”
புகழ்பெற்ற பழைய பிராண்டுகள் மீண்டும் சந்தையில் களமிறங்கும் போக்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்றிருந்த வெல்வெட் ஷாம்பூ பிராண்டை ரிலயன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தி, அதே பெயரில் ஷாம்பூ, சோப், பாடி லோஷன்,...
“செல்வமின்றி செல்வாக்கு பெற்ற தலைவர் – கக்கன்”
எளிய தொடக்கம்கக்கன் ஒரு சாதாரண கிராமத்தில், மிக எளிய சூழலில் பிறந்தவர். வறுமையும் சமூக அவமதிப்பும் அவரின் வாழ்க்கையோடு சிறுவயதிலிருந்தே இணைந்தே வந்தன. பள்ளிக்குச் செல்லும் வயதில்கூட பல நேரங்களில் வயிற்றுப் பசியோடு...
“முன் யோசனை இல்லாமல் செய்தால் வெற்றி கிடையாது!”
பழமொழி:“தண்ணீர் இல்லாத இடத்தில் நீர் தேடி பயன் இல்லை.”விளக்கம்:இந்தப் பழமொழி எது வேண்டுமானாலும் சாத்தியமில்லாத இடத்தில் முயற்சி செய்வது வெறுமனே நேரத்தை வீணாக்குவது என்று அர்த்தம் கூறுகிறது. உதாரணமாக, நிலத்தில் நீர் இல்லாமல்...
“வாழைப்பூ: ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆரோக்கிய நாயகி – உடலுக்கும் உயிர்ச்சக்திக்கும் அற்புத பரிசு!”
வாழைப்பூ உயிர்ச்சக்தியையும் ஆரோக்கியத்தையும் வழங்கும் அற்புதமான காய்கறிகளில் ஒன்றாகும். இது ஒரு காய்கறியாக மட்டுமல்லாமல், பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு சக்திவாய்ந்த மருந்தாகவும் கருதப்படுகிறது.ஆண்கள் இதை தங்கள் உணவில் உட்கொண்டால் சிறப்பு நன்மைகள் கிடைக்கும்....
“ரயில் பாதை சீரமைப்பு: 7 நாட்களுக்கு ரயில் சேவைகள் மாற்றம், மக்கள் அவதி!”
தூத்துக்குடி–வாஞ்சி மணியாற்றி இடையே ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் நடக்கின்றதால், ஏழு நாட்களுக்கு ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.தூத்துக்குடி–நெல்லை இடையே இயக்கப்படும் பெஸஞ்சர் ரயில்கள் இன்று முதல் 23 ஆம் தேதி வரை முழுமையாக...
“ரூ.1 கோடி இழப்பீடு கோரிக்கை! தமிழகத்தை உலுக்கிய சோகம்… பள்ளியில் வெடித்த போராட்டம்”
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்தார். உயிரிழந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரது உடலை...
நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த அதிகாரிகள்: திருப்பரங்குன்றத்தில் அதிர்ச்சி விசாரணை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவை அதிகாரிகள் மீறியதில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை மீறியவர்களுக்கான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.மதுரை மாவட்ட ஆட்சியர்,...
“ஒரு குவார்ட்டர் வாங்கினால் நான்கு இட்லி கறிக்குழம்பு – திருவொற்றியூரில் பரபரப்பு”
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில், அதிகாலை முதலே கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. 250 ரூபாய்க்கு மது வாங்கினால், இலவசமாக நான்கு இட்லி, கறிக்குழம்பு உள்ளிட்ட...
“வேலூர் தங்கக் கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரிசனம்”
வேலூரில் உள்ள தங்கக் கோவிலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வருகை தந்துள்ளார். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வேலூரில் அமைந்துள்ள...












