Tag: சென்னை மாநகராட்சி
“செல்லப் பிராணிகளுக்கு உரிமம் இல்லையா? இன்று முதல் ₹5,000 அபராதம்!”
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற அளிக்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், உரிமம் பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட உள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சியில்...
”இன்றும், நாளையும் முடக்கம்! சென்னை மாநகராட்சி இணையதளம் செயல்படாது”
சென்னை மாநகராட்சி இணையதளம் இன்றும் நாளையும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சி இணையதளத்துடன் தொடர்புடைய பராமரிப்பு பணிகள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது....
நாய் வளர்ப்போர் கவனத்திற்கு – சென்னை மாநகராட்சியிலிருந்து புதிய அறிவிப்பு!
சென்னையில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்றக் கூட்டம் தற்போது மேயர் பிரியா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக்...
“மழை நீர் அகற்ற டிராக்டர்கள் தயார் – பருவமழைக்கு சென்னை ரெடி”
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சாலைகளில் தேங்கும் மழை நீரை அகற்றுவதற்கு மோட்டார் பொருத்திய டிராக்டர் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.அக்டோபர் இரண்டாவது வாரத்திற்கு பிறகு வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை...
’’ தீர்ப்பு ’’தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு :
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள உள்ள ஒப்பந்ததாரர் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு பணி வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி அளித்துள்ளதை அடுத்து உழைப்போர் உரிமை இயக்கம் தொடர்ந்த வழக்கின்...







