Devi
“ஒரு பெண் கைது: டெல்லி வெடி வழக்கில் புதிய திருப்பம்!”
டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஷகீனா சாஹித் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல...
“டெல்லி வெடி அதிர்ச்சி: 13 உயிர்கள் பலி – நிவாரணம் அறிவித்த ரேகா குப்தா!”
டெல்லியில் கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரண நிதியை அறிவித்துள்ளது.கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று...
“தெய்வம் பெயரிட்ட ஒரே நகரம்… அதன் அதிசயங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்!”
மதுரை, தமிழ்நாட்டின் ஆன்மாவாகவும், தொன்மை மற்றும் நவீனத்தின் சங்கமமாகவும் விளங்கும் நகரம். "தெய்வத்தால் பெயரிடப்பட்ட நகரம்" எனப் புகழப்படும் மதுரை, உலகின் பழமையான தொடர்ச்சியான குடியிருப்புகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. கிமு 6ஆம் நூற்றாண்டிலிருந்தே...
“ஒவ்வொரு மூச்சிலும் மறைந்திருக்கும் அபாயம் – நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!”
சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நாம் சுவாசிக்கும் காற்றில் நுண்நெகிழிகள் பரவி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER), எய்ம்ஸ்-கல்யாணி,...
“மின்னஞ்சல் மிரட்டலால் அதிர்ந்த சென்னை!”
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நடிகர் அஜித் குமார் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை...
“செங்கோட்டை அருகே நடந்த அதிர்ச்சிக்குப் பின்னால் உள்ள தடயங்கள்…”
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி செங்கோட்டை அருகே வெடித்த கார் எங்கிருந்து வந்தது, எங்கு சென்றது என்பதையும்...
ஒருவர் எத்தனை நாட்கள் தூக்கமின்றி இருக்க முடியும்? உண்மையை அறிந்தால் அதிர்ச்சியாக இருக்கும்.
மனித உடலுக்கும் மூளைக்கும் தூக்கம் மிக அடிப்படையான தேவை. ஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றாலும், உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் எரிச்சல் ஏற்படுகிறது. சரியான தூக்கம் இல்லாமல், மன சமநிலை சீர்குலைகிறது.அதனால்தான் உடலுக்கும்...
காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் நடக்கும் அதிசயம் தெரியுமா?
காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவும் பழக்கம் நம் அனைவருக்கும் உண்டு. இது வெறும் பழக்கம் மட்டுமல்ல, இதற்குப் பின்னால் நமது சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்....
உலகின் உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்த 5 வயது தமிழகச் சிறுவன்!
உலகின் உயரமான கிளிமஞ்சாரோ மலையின் உஹுரு சிகரத்தை ஏறி சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனுக்கு நடிகை குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலை உலகின் உயரமான சிகரங்களில்...
மாணவர்கள், மருத்துவர் உள்ளிட்டோர் கைது – தீவிரவாத சதி வெளிச்சம்!
ஜம்மு காஷ்மீரில் 2,900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்ததாவது — ஹரியானாவில் இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்ட இருவர்...












