Devi
நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த அதிகாரிகள்: திருப்பரங்குன்றத்தில் அதிர்ச்சி விசாரணை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவை அதிகாரிகள் மீறியதில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை மீறியவர்களுக்கான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.மதுரை மாவட்ட ஆட்சியர்,...
“ஒரு குவார்ட்டர் வாங்கினால் நான்கு இட்லி கறிக்குழம்பு – திருவொற்றியூரில் பரபரப்பு”
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில், அதிகாலை முதலே கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. 250 ரூபாய்க்கு மது வாங்கினால், இலவசமாக நான்கு இட்லி, கறிக்குழம்பு உள்ளிட்ட...
“வேலூர் தங்கக் கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரிசனம்”
வேலூரில் உள்ள தங்கக் கோவிலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வருகை தந்துள்ளார். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வேலூரில் அமைந்துள்ள...
“காதுக்குள் யாரோ அழைப்பது போல ஒலி – கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அதிர்ச்சி தகவல்”
சென்னை முகப்பேர் பகுதியில், காதுக்குள் யாரோ அழைப்பது போல ஒலி கேட்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஐடி ஊழியர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.சென்னை மேற்கு முகப்பேர் பகுதியைச்...
“டீமே மாறிடுச்சா? – CSK ஏலத்தில் எடுத்த வீரர்கள் யார்?”
அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி இரண்டு உள்நாட்டு வீரர்களை மொத்தம் 28.4 கோடி ரூபாய் செலுத்தி வாங்கியிருப்பது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.இந்த நிலையில், இந்த ஏலத்தில்...
“மனிதனை மறுத்து இறைவனைத் தேர்ந்தெடுத்த ஆண்டாள்”
ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற சிறிய ஊரில், துளசி மணம் கமழும் ஒரு தோட்டத்தில் கிடைத்த குழந்தைதான் கோதை. அவளை இறைவன் அருளாக எண்ணிய பெரியாழ்வார் அன்புடன் வளர்த்தார்.குழந்தைப் பருவத்திலிருந்தே கோதைக்கு உலக விளையாட்டுகளைவிட...
“அமைதியான சிறுமி… இரும்பு மனம் கொண்ட இந்திராகாந்தி”
இந்திராகாந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமராக உயர்ந்தவர் என்ற அடையாளத்தைவிட, சிறுவயதிலிருந்தே உறுதியான மனம், துணிச்சல், தனித்துவமான சிந்தனை ஆகியவற்றால் உருவான ஒரு ஆளுமை.1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி, அலகாபாதில்...
“இயற்கை முறையில் பூச்சி கட்டுப்பாடு: திருவாரூரில் வேளாண் மாணவிகளின் முயற்சி”
திருவாரூர் அருகே, இயற்கை முறையில் பூச்சி விரட்டி தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி அளித்தனர்.கீழ்வேளூர் வேளாண் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தோட்டம் பகுதியில் கள...
“விவாகரத்து பேச்சு பற்றி அபிஷேக் பச்சன் கடும் எச்சரிக்கை!”
திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன், கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்தனர்.இந்த தம்பதிக்கு ஆரத்தியா எனும் மகள் உள்ளார். ஐஸ்வர்யா ராய்...
“வறுமையிலிருந்து வாழ்வின் உயர்வு: எம்.எஸ். பாஸ்கர்”
டிராமா ட்ரூப்பில் நடிகராக இருந்து அதன் பின் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி அதன் பிறகு சின்னதிரையில் காமெடி நடிகராக பிரபலமானவர் எம்.எஸ் பாஸ்கர்.எம்எஸ் பாஸ்கர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்து...












