Devi
”ஓய்வு எண்ணம் வந்த தருணம்… உண்மை சொன்ன ரோகித்”
2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா உருக்கமாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டு...
டெல்லி வரை உணர்ந்த நிலநடுக்கம் – ஹரியானாவில் பரபரப்பு
ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரோத்தக் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.5 கிலோமீட்டர் ஆழத்தில்...
அதிமுகவில் இபிஎஸ் அதிரடி – தூக்கி எறியப்பட்ட 4 நிர்வாகிகள் யார்?
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, நான்கு பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.மண்டபம் பேரூராட்சி அதிமுக செயலாளர்...
இந்தக் காய்கறிகளை குளிர்காலத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது! அவை என்ன?
ஒவ்வொரு வீட்டிலும், சந்தையில் காய்கறிகளை வாங்கிய பிறகு முதலில் செய்ய வேண்டியது அவற்றை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பதுதான்.ஆனால், எல்லாக் காலங்களிலும் எல்லாக் காய்கறிகளையும் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கக் கூடாது என்பது பலருக்குத்...
“இந்த ஒரு திருக்குறள், பேசும் முறையையே மாற்றிவிடும்”
திருக்குறள்இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (குறள் எண்: 100 )பொருள் :மனதில் இனிமை இருக்கும்போது, அதைக் கைவிட்டு கடுமையான, வேதனை தரும் வார்த்தைகளை பேசுவது பழுத்த கனியை...
“திட்டமிட்டு தந்தையை கொன்ற மகள் – அதிர்ச்சி சம்பவம்”
குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் பத்ரா தாலுக்கா அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஷானா சாவுதா. 45 வயதான இவருக்கு திருமணமாகி, பாவனா என்ற மனைவியும், 17 வயதுடைய ஒரு மகளும் உள்ளனர்.சம்பவத்தன்று...
“உறையும் உலகம்… ஆனால் உள்ளே வெப்பம்! பனி வீடுகளின் ரகசியம்”
வெளியில் –40 டிகிரி செல்சியஸ். முகத்தை குத்தும் அளவுக்கு கடுமையான காற்று, ஒரு நிமிடம்கூட நின்றால் உடல் உறைந்து போகும் நிலை. ஆனால் அதே இடத்தில், பனிக்கட்டியால் கட்டப்பட்ட ஒரு வீட்டுக்குள் மனிதர்கள்...
“சாமானிய மக்கள் பயணிக்கும் ரயில்வேயே சுமையாக மாறுதா?”
கிறிஸ்துமஸுக்கு பிறகு 215 கிலோமீட்டருக்கு மேல் பயணிப்போருக்கான கட்டண உயர்வை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.ஒன்றிய அரசின் இந்த கட்டண உயர்வுக்கு ரயில் பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் ரயில்வே...
சாப்பிட்ட பிறகு ஒரு துண்டை வாயில் போட்டால் போதும்… நன்மைகள் தெரிந்தால் தவிர்க்க முடியாது!
வெற்றிலையைப் பொறுத்தவரை, முதலில் நினைவுக்கு வருவது ஆன்மீகக் கருத்துதான். ஆனால், வெற்றிலை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? பழங்காலத்திலிருந்தே ஆயுர்வேத மருந்துகளில் வெற்றிலை ஒரு பங்கைக் கொண்டுள்ளது.முறையாக உட்கொண்டால்,...
”டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயார்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த இந்திய அணி, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளது. இந்த...












